Skip to playerSkip to main content
  • 5 years ago
சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்துகளைப் பதிவிட்ட பா.ஜ.க ஆதரவாளர்களை அடுத்தடுத்து கைது செய்துவருகிறது தமிழகக் காவல்துறை. சும்மாவே கோபம் கொப்பளிக்கும் அந்தக் கட்சியின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச்.ராஜா இப்போது என்ன மனநிலையில் இருக்கிறார், இந்த விவகாரத்தில் என்ன சொல்லப்போகிறார் என்பதை அறிய அவரைச் சந்தித்தோம்...

Category

🗞
News
Comments

Recommended